இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் உண்மை

Astrology
By Pavi Dec 11, 2024 10:20 PM GMT
Pavi

Pavi

Report

 மரணமடைந்த உடலை தனியாக வைக்ககூடாத காரணத்தை கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் பேசும்பொருளாக வருகின்றது. இது குறித்து இங்கு பார்க்கலாம்.

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?

நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?

கருட புராணம்

இந்து மதத்தில் இறந்த உடலை கவனிக்க வேண்டியதை கடைமையாக கருதுகின்றனர். ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை தனியாக விட கூடாது என்பதற்காக உடலின் அருகில் அதிகமான நபர்கள் இருப்பார்கள்.

இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் உண்மை | Why A Deceased Body Should Not Be Left Alone

இதற்கான காரணம் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. கருட புராணத்தில் கூறப்பட்டதன் படி இறந்த உடலை தனியாக விடும்போது எதிர்மறை சக்திகள் அதை தன்வசப்படுத்த முயற்சிக்கும். இது பேய்கள் எனவும் கூறலாம்.

இறந்த உடலை இறந்தவரி ஆன்மா சுற்றி இருக்கும். இந்த நேரத்தில் இறந்தவரின் சம்பந்தப்பட்டவர்கள் துக்கத்தை வெளியிடும் போது அது மீண்டும் உடலில் நுழைய முயற்ச்சிக்கும். உடலை தனியாக விடும் போது பிற பூச்சிகள் விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகம்.

இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் உண்மை | Why A Deceased Body Should Not Be Left Alone

இதனால் பல தீங்குகள் வரலாம். குறிப்பிட்ட இந்த விஷயங்கள் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டுமானால் இறந்த உடலை தனியாக விட கூடாது.

பெண்கள் மெட்டியை இப்படி மட்டும் அணியக்கூடாது... கணவருக்கு சிக்கல் ஏற்படுமாம்

பெண்கள் மெட்டியை இப்படி மட்டும் அணியக்கூடாது... கணவருக்கு சிக்கல் ஏற்படுமாம்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US