இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 10, 2026 12:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் தனித்துவமான திறமைகள் இருப்பது போல் தனித்துவமான வகையில், சில நேர்மறை, எதிர்மறை குணங்களும் இருக்கத்தான் செய்கின்றது. 

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, திருமணம், காதல், கல்வி, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Become Criminals

அந்த குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு தயங்காதவர்களாகவும், தண்டனைகளுக்கு அஞ்சாதவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் எனவும் அவர்களின் குணங்கள் தொடர்பிலும் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Become Criminals

சூரியன் புதன் உருவாக்கும் புதாத்திய ராஜயோகம்: ராஜ வாழ்க்கை வாழப்போகும் டாப் 3 ராசிகள்!

சூரியன் புதன் உருவாக்கும் புதாத்திய ராஜயோகம்: ராஜ வாழ்க்கை வாழப்போகும் டாப் 3 ராசிகள்!

ரிஷப ராசிக்காரர்கள் இயல்பாகவே வாழ்வில் உண்மைக்கும், நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

ஆனால் இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் மீது கொண்டுள்ள அதீத பாசம் மற்றும் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இவர்கள் சில சமயம் தவறான பாதையில் செல்வதற்கும் வழிவகுக்கும். 

இவர் நீதிக்காக இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதுவே இவர்களுக்கு அநியாயம் நடப்பதை உணர்ந்தால் அது யாராக இருந்தாலும் எதிர்த்து நிற்க சற்றும் தயங்க மாட்டார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை குற்றவாளிகளாக மாற்றும் வாய்ப்பு அதிகம்.

கடகம்

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Become Criminals

கடகம் ராசியினர் இயல்பாகவே மிகவும் இரக்க குணம் கொண்டவர்களாகவும் மற்றவர்கள் மனதை புரிந்து நடக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்கள் ஒருவரை நேசிக்க ஆரம்பித்து விட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த கண்மூடித்தனமான அன்பு எது சரி, எது தவறு என்பதை பொருட்படுத்தாமல் செயலில் இறங்க தூண்டுகின்றது.

ஆனால் இவர்களின் நேர்மைக்கு பாதிப்பு வரும் பட்சத்தில் மாத்திரமே கடக ராசியினர் அரிதாக உண்மையான சட்ட மீறலில் தனிப்பட்ட முறையில் ஈடுபடுகின்றார்கள். 

கன்னி

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Become Criminals

ஒரே ராசியில் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசியினர் யாவர்?

ஒரே ராசியில் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசியினர் யாவர்?

கன்னி ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே எல்லா விடயங்களிலும் அதிக நேர்த்தியையும், முழுமையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் தாங்களாகவே குற்றங்களை செய்ய விரும்புவது கிடையாது ஆனால் எதுவும் நேர்தியான முறையில் நடக்காத போது இவர்கள் தங்களை மீரியும் குற்றங்களை செய்ய தூண்டப்படுகின்றார்கள்.

இவர்கள் இயல்பில் சாதுவானவர்களாக இருந்தாலும், கோபம் வந்துவிட்டால் என்ன செய்கின்றோம் என்பதை உணராது தவறான முடிவெடுக்கும் நிலைக்கு நிலைக்கு சென்றுவிடுவார்கள். இவர்களின் கோபமும் குற்ற செயல்களில் ஈடுபட முக்கிய காரணமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US