கடும் உறைபனியால் உறைந்து போன ஒட்டகத்தின் கண்ணீர்: வைரலாகும் வீடியோ
சவுதியில் கடும் உறைபனியால் ஒட்டகத்தின் கண்ணீர் உறைந்து நிற்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சவுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவுகிறது, -3 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வெப்பநிலை நிலவுவதால் எங்கும் பனி படர்ந்திருக்கிறது.
மேலும் சவுதி முழுவதும் கடுமையான குளிர்காற்றும் வீசி வருகிறது, இந்நிலையில் ஒட்டகத்தின் கண்ணீர் குளிரில் உறைந்திருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
#طريف بعد تصدر المشهد كأبرد مدينة سعودية في العقود الـ3 الماضية..
— أخبار السعودية (@SaudiNews50) January 19, 2022
شدة البرد يُجمّد يوم أمس دموع الأبل.
- pic.twitter.com/N5XZjAMz37