இவ்வளவு வலியையும் தாங்கினாரா பாக்கியராஜ்? பாவம் மனுஷன்.. பிலபலம் கூறிய உண்மை
மறைந்த நடிகர் மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் சிரித்த முகத்துடன் இருந்தாலும் பல வலிகளை தாக்கி வாழ்ந்ததாக விந்தகன் கூறி உள்ளார்.

மறைந்த பாக்கியராஜ்
இயக்குநர், நடிகர், திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

பாக்கியராஜை வதைத்த மனக்கவலைகள்
நடிகர் பாக்கியராஜ் என்னதான் பார்க்க சிரித்தபடி இருந்தாலும் அவருக்குள்ளும் கலலைகள் இருந்துள்ளது. அதாவது
மகள் சரண்யா, காதலில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, இரண்டு முறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் திருமணமாகி குழந்தை பிறந்தாலும், அந்தத் திருமண வாழ்க்கையும் சிக்கலில் சிக்கியதால், குழந்தையுடன் தனியாக வாழும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலை பாக்யராஜுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.

மேலும் மகன் சாந்தனு, திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது ஒரு கவலையாக இருந்துள்ளது.
அதோடு, மகனுக்கு சினிமாவில் பெரிய வெற்றியை பெற்றுத்தர முடியவில்லை என்ற வருத்தமும் அவரை வாட்டியதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு கவலைகளையும் மனதிற்குள் சுமந்தபடியே, வெளியில் எப்போதும் சிரித்த முகத்துடன் வாழ்ந்தார் பாக்கியராஜ் என விந்தகன் கூறி உள்ளார்.
வித்தகன் பகிர்ந்துள்ள இந்த துயரமான பின்னணியைக் கேட்ட நெட்டிசன்கள், அட கடவுளே! இத்தனை துக்கங்களையும், துயரங்களையும் மனதுக்குள் தாங்கிக்கொண்டு எப்படி இந்த மனுஷன் இவ்வளவு காலம் வாழ்ந்தார் என கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |