நடுரோட்டில் கட்டி உருண்டு அடித்து கொண்ட தனியார் பள்ளி மாணவிகள்!
பெங்களூரின் புகழ்பெற்ற தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சாலையில் சரமாரியாக ஆடைகளை களைத்து கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அடிக்கடி வெள்ளைப்படுதா? ஆபத்து...உடனே தடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
An incident of girl students' of a reputed school in #Bengaluru indulging in street fighting in full public view went viral on Wednesday. pic.twitter.com/JtdQVcbSzH
— IANS (@ians_india) May 18, 2022
அந்த வீடியோவில், பெங்களூரின் புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் இரு பிரிவினராக கையில், பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொள்கின்றனர்.
பதைபதைக்கும் வகையில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொள்கின்றனர்.
இந்த காட்சி இணையவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண் ஒருவருக்காகவே இரண்டு பெண்களுக்கிடையான மோதல் குழுக்களுக்களுக்கு இடையிலாக மோதலாக மாறியுள்ளதாக தகவல் வெயியாகியுள்ளது.