விநாயகர் சதுர்த்தி பின்னணியில் இருக்கும் சம்பவம் தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்கள்

Vinayagar Chaturthi
By Manchu Aug 30, 2024 11:34 AM GMT
Manchu

Manchu

Report

விநாயகர் சதுர்த்தி இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுகுறித்த சுவாரசிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்றைய தினத்தில் மண்ணில் விநாயகர் திருவுருவத்தை செய்து வழிபட்டால் மிகுந்த பலன்களை அடையலாம் என்பது ஐதீகம்.

விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், 51 வடிவ திருவுருவச் சிலைகளில் விநாயகரை வழிபடவும் செய்கின்றனர்.

விநாயகர் சதுர்த்தி பின்னணியில் இருக்கும் சம்பவம் தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்கள் | Vinayaka Chaturthi Interesting Fact About Vinayaga

விநாயகர் பிறப்பு 

ஒரு முறை பிரம்மா கொட்டாவி விடும்போது சிந்தூரனன் எனும் அரக்கன் தோன்றியுள்ளான். அவனுடைய தேகமானது அந்தி சாயும்போது சிவக்கும் பானத்தை போன்று இருந்துள்ளது.

இது பிரம்மாவை அச்சப்படுத்தியதால், சிந்தூரணன் கேட்பதற்கு முன்பாகவே அவனுக்கு வரங்களைக் கொடுத்துள்ளாராம். எந்தவொரு கஷ்டம் இல்லாமல் வரத்தினை பெற்றுக்கொண்ட கொண்டாட்டத்தில் இருந்த அரக்கன், ஆணவத்தில் மூவுலகையும் ஆட்டி படைத்துள்ளான்.

விநாயகர் சதுர்த்தி பின்னணியில் இருக்கும் சம்பவம் தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்கள் | Vinayaka Chaturthi Interesting Fact About Vinayaga

மும்மூர்த்திகள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்த நிலையில், விநாயகர் தோன்றி, படப்பட வேண்டாம். நானே உமா தேவியாரின் திருவயிற்றில் அவதரிப்பேன் என்று கூறிவிட்டு மறைந்துள்ளார்.

உமாதேவியும் கர்ப்பமான நிலையில், அரக்கன் சிந்தூரனன் காற்று போல உமாதேவியின் வயிற்றில் புகுந்து குழந்தையின் தலையை திருகி எடுத்து சென்றுவிட்ட நிலையில், குழந்தை தலை இல்லாமல் பிறந்தததைப் பார்த்து அனைவரும் பதறியுள்ளனர்.

ஆனால் சிவபெருமான் சாந்தமாக அமர்ந்து, கஜமுகாசுரன் தன்னிடம் கேட்டபடி அவனுடைய தலையைத் தனது குழந்தைக்கு பொருத்தியுள்ளார். 

இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: 2027 வரை தாக்கம் எந்த ராசிக்கு?

இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: 2027 வரை தாக்கம் எந்த ராசிக்கு?

இப்படியே கஜானனன் விநாயகப் பெருமானாக அவதாரம் எடுத்த நிலையில், அவரை உமாதேவி நல்லபடியாக வளர்த்து பின்பு, சிந்தூரனனை அழிக்க சென்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அதாவது தன் துதிக்கையால் சிந்தூரனனை தூக்கி ரத்தம் வரும் அளவிற்கு அடித்து, அந்த ரத்தத்தினை தனது உடம்பில் பூசிக் கொண்டாராம். இதனால் தான் சிந்தூர விநாயகனர் என்று அவருக்கு பெயர் வந்ததாகவும், இதுவே பார்கவ புராணம் என்றும் கூறப்படுகின்றது.

யானை முகம் ஏன்?

இந்து புராணத்தின்படி, பார்வதி தேவி ஒருமுறை நீராட சென்ற போது உள்ளே யாரும் பிரவேசிக்கக்கூடாது என்று விநாயகரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அப்பொழுது வெளியே சென்று திரும்பிய சிவபெருமான் உள்ளே செல்ல முயன்றுள்ளார். அப்பொழுது தாய் சொல்லை தட்டாத பிள்ளையாக இருந்த பிள்ளையார் சிவபெருமானை தடுத்ததால், உடனே கோபமாகிய சிவபெருமான் கோபத்தில் விநாயகரின் தலையை கொய்துவிட்டு போயுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி பின்னணியில் இருக்கும் சம்பவம் தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்கள் | Vinayaka Chaturthi Interesting Fact About Vinayaga

நீராடிவிட்டு வந்த பார்வதி தேவி தலை துண்டிக்கப்பட்டு கிடந்த மகனை பார்த்து உச்சக்கட்ட கோபத்தில் கதறியுள்ளார். உடனே அவரை சமாதானப்படுத்துவதற்கு சிவபெருமான் வடதிசையில் போய் கண்ணில் படும் முதல் உயிரினத்தின் தலையை கொண்டு வரக் கூறியுள்ளார்.

வட திசையில் முதலில் யானையினைக் கண்டதால் யானையின் தலையை வெட்டி கொண்டுவந்து சிவனிடம் கொடுத்துள்ளனர். பின்பு அதனை விநாயகரின் உடம்பில் வைத்து உயிர் கொடுத்துள்ளார்.

1 வருடத்திற்கு பின் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: முன்னேற்ற கதவு திறக்கப்போகும் 3 ராசிகள்

1 வருடத்திற்கு பின் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: முன்னேற்ற கதவு திறக்கப்போகும் 3 ராசிகள்

பின்பு மகன் உயிரோடு வந்ததைப் பார்த்து தேவையார் சாந்தமடைந்துள்ளார். அதிலிருந்தே கணேசன் என்று விநாயகருக்கு சிவபெருமான் நாமம் சூட்டியுள்ளார்.

தன்னுடைய கணங்களுக்கு தலைமையாகவும் விநாயகரை நியமனம் செய்தார் என ‘நாரதபுராணத்தில்’ சொல்லப்பட்டுள்ளது. இது தான் பிள்ளையார் அவதரித்த கதையாகும்.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US