பதவியேற்பு மேடையில் விஜய் செய்த நெகிழ்ச்சி செயல் - படு வைரலாகும் காணொளி
பதவியேற்பு விழாவில் அனைவர் முன்னிலையிலும் விஜய் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பிரம்மாண்டமாகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த விழாவின் போது அவர் செய்த ஒரு எளிய காரியம் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
விவிஐபி (VVIP) அந்தஸ்தில் இருக்கும் ஒரு மாநில முதலமைச்சர், எவ்விதமான ஈகோவும் இன்றி மேடையில் செய்த செயல் அங்கிருந்த அதிகாரிகளையும் வியப்பில் ஆழ்த்தியது.

விஜய்யின நெகிழ்ச்சி செயல்
பதவிறேற்பு நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆவணங்களில் கையெழுத்திடுவதற்காக மேடையின் நடுவே ஒரு மேசை வைக்கபட்டிருந்தது.
இதன்போது அங்கிருந்தவர்கள் நடப்பதற்கு மேசை ஒரு முக்கிய தடையாக இருந்தது.
மேடை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த மேசையை நகர்த்த முற்பட்டனர். அதன்போது முதலமைச்சர் விஜய் சட்டென்று அந்த மேசையை தூக்கி சரியான இடத்தில் நகர்த்தி வைத்தார்.
அவர் எதார்த்தமாக செய்த இந்த செய்ல் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |