மாலத்தீவில் ரொமான்ஸை அள்ளித்தெளிக்கும் ஸ்ரேயா-சித்து! வைரலாகும் புகைப்படம்
சின்னத்திரை தொடர்களில் ஜோடியாக வலம் வரும் சித்து - ஸ்ரேயா தற்போது மாலைத்திவில் பட்டைய கௌப்பி வருகிறார்கள்.
இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம்
இவர்கள் சமீபத்தில் "திருமணம்" என்ற சின்னத்திரையின் மூலம் காதலிக்க ஆரம்பித்து பிறகு நிஜ ஜோடியானவர்கள்.
திருமணத்திற்கு பிறகும் சித்து “ராஜா ராணி 2” என்ற தொடரிலும், ஸ்ரேயா “ரஜினி” எனும் தொடரில் நடித்து வருகிறார்கள்.
மாலைத்தீவு
தற்போது இருவரும் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் அங்கிருந்து ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் க்யூட்டாக இருப்பதாக கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.