இந்தியாவில் அதிக கடன் வாங்கியுள்ள மாநிலம் இதுதானாம்.. தமிழ்நாட்டின் கடன் தொகை எவ்வளவு?

India
By DHUSHI May 20, 2025 04:13 PM GMT
DHUSHI

DHUSHI

Report

இந்தியா பல்வேறு மாநிலங்களில் ஒன்றிணைந்த ஒன்றியமாகும். மாநிலங்களின் கூட்டமைப்பாக இருப்பதால், இந்தியா அதன் மாநிலங்கள் தங்கள் நிதித் தேவைகளை நிறைவு செய்துக் கொள்வதற்காக பல வழிகளில் பணம் திரட்டி வருகிறது.

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்? வியக்க வைக்கும் ரகசியம்!

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன்? வியக்க வைக்கும் ரகசியம்!

அதில் குறிப்பாக கடன் வாங்குவது மாநில வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. அதிகமாக கடன் வாங்குவது அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தையும் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிடுவது முதல் நிதித் தவறான மேலாண்மை வரை அனைத்து தேவைகளிலும் கடன் சுமை தாக்கம் செலுத்துகிறது.

அந்த வகையில், இந்தியாவில் அதிக கடன் வாங்கும் மாநிலம் எது? தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கடன் உள்ளது? என்பதையும் பதிவில் பார்க்கலாம்.           

இந்தியாவில் அதிக கடன் வாங்கியுள்ள மாநிலம் இதுதானாம்.. தமிழ்நாட்டின் கடன் தொகை எவ்வளவு? | Top States With Most Debt In India

மகாராஷ்டிரா 

இந்திய மாநிலங்களில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமாக மகாராஷ்டிரா பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மாநிலத்திற்கு தான் அதிகமாக கடன் இருப்பதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, மகாராஷ்டிராவின் தற்போதைய கடன் ₹7 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.

மும்பை மெட்ரோ, கடலோர சாலைத் திட்டங்கள் மற்றும் தொழில்துறை மண்டலங்களில் முதலீடுகள் போன்ற மெகா-உள்கட்டமைப்புத் திட்டங்களால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. அதிக கடன் இருந்த போதிலும், மகாராஷ்டிரா ஜிஎஸ்டி, கலால் வரி மற்றும் பிற வரிகள் மூலம் வருமானம் வருகின்றது.

உத்தரப் பிரதேசம் 

 இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் வருமானம், அதன் கடன் தொகையிலும் குறைவாக உள்ளது. உத்திர பிரதேசத்திற்கு சுமார் ₹6.5 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்படுகிறது.

அதிக மக்கள் தொகை இருப்பதால் சுகாதாரம், கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு நிறைய செலவுகள் உள்ளன. விவசாயக் கடன் தள்ளுபடிகள் மற்றும் பொது உள்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டங்கள் கடன் அளவை அதிகமாக்கியுள்ளது. வருமானத்திற்காக மாநிலம் போராடி வருகிறது.

மேற்கு வங்கம் 

மேற்கு வங்கம் சுதந்திரம் பெற்ற காலம் முதல் அதிக கடன் சுமை இருந்து வருகிறது. தற்போதைய கடன்கள் ₹5.5 லட்சம் கோடியை நெருங்கியுள்ளதால் நிதி மேலாண்மையில் மாற்றங்கள் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டல் ஆகியவை கடன்களை செலுத்துவதில் தடையாக உள்ளது.

கடனைத் திருப்பி செலுத்தும் செயல்முறை, மானியங்களுக்கான அரசாங்க செலவுகள் மற்றும் “கன்யாஸ்ரீ“ மற்றும் “ரூபஸ்ரீ” திட்டங்கள் போன்ற சமூகத் திட்டங்களும் அதன் நிதிச் சுமையை குறைத்து வருகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் கடன் தொகை சுமார் ₹5.7 லட்சம் கோடி இருக்கும். இந்தியாவின் அதிகபட்ச கடன்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் புதிய கடன், நலத்திட்டங்களுக்கான அதிக செலவு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு வழங்கப்படும் பிற கட்டணங்கள் ஆகியவற்றால் கடன் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

தமிழ்நாடு தொழில் துறையில் மாபெரும் சக்தியாக விளங்குவதால் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. வருமானத்தை விட செலவுகளே அதிகமாக உள்ளது.

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா?

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US