நா மனைவியை நேசிக்கவே இல்ல.. குழந்தை பிறந்த பின் சொன்ன கணவர்- கடுப்பான ஆவுடையப்பன்

Relationship Tamil TV Shows
By DHUSHI Mar 25, 2025 04:00 AM GMT
DHUSHI

DHUSHI

Report

 “நா மனைவியை நேசிக்கவே இல்ல..” என தமிழா தமிழாவில் கணவர் மனைவி முன்னாள் கூறியது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

தமிழா தமிழா

தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன.

Super Singer: சூப்பர் சிங்கர் மேடையை ஆட்டம் போட வைத்த சிறுமிகள்... பிரமிப்பில் நடுவர்கள்

Super Singer: சூப்பர் சிங்கர் மேடையை ஆட்டம் போட வைத்த சிறுமிகள்... பிரமிப்பில் நடுவர்கள்

அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதே போன்று மற்றொரு தொலைக்காட்சியிலும் விவாத நிகழ்ச்சியாக தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

நா மனைவியை நேசிக்கவே இல்ல.. குழந்தை பிறந்த பின் சொன்ன கணவர்- கடுப்பான ஆவுடையப்பன் | Tamizha Tamizha Tv Show Husband Vs Wife Argument

இந்த நிகழ்ச்சியை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

காதல் இல்லாமல் குழந்தையா?

இந்த நிலையில், கணவன்- மனைவி காதல் வாழ்க்கை எப்படி உள்ளது? என்பதனை கருவாகக் கொண்டு கடந்த வாரங்களில் ஒரு வாதம் நடந்து முடிந்துள்ளது.

Ethirneechal: தடபுடலாக நடைபெறும் திருமண ஏற்பாடு... ஆரத்தியுடன் வீட்டிற்கு வந்த மணப்பெண்

Ethirneechal: தடபுடலாக நடைபெறும் திருமண ஏற்பாடு... ஆரத்தியுடன் வீட்டிற்கு வந்த மணப்பெண்

அதில், பேசிய கணவர் ஒருவர்,“ என்னுடைய மனைவி மீது எனக்கு துளியளவும் காதல் இல்லை.. என்னுடைய வீட்டில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் நிகழ்ந்தது. இதனால் எனக்கு காதலிக்க மனம் இல்லை..” என கூறினார்.

அதற்கு மனைவி, “இவர் இப்படி கூறுவது கஷ்டமாக இருக்கிறது..” என பதில் கூறியுள்ளார்.

நா மனைவியை நேசிக்கவே இல்ல.. குழந்தை பிறந்த பின் சொன்ன கணவர்- கடுப்பான ஆவுடையப்பன் | Tamizha Tamizha Tv Show Husband Vs Wife Argument

மனைவியின் நிலையை அறிந்த ஆவுடையப்பன், “ உங்கள் மனைவி மீது காதல் இல்லாமல் எப்படி ஒரு வயதில் பிள்ளை இருக்கிறது. இப்படியெல்லாம் பேசாதீங்க..மனைவிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். இது நிகழ்ச்சி என்பதால் நான் பொறுமையாக இருக்கிறேன்..” என பேசியுள்ளார்.

இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US