Tamizha Tamizha: இரவு வாழ்க்கையை ரசிக்கும் பெண்ணின் ஆதங்கம்... வாயடைத்துப் போன தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இரவு வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள் மற்றும் அதை வெறுப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் இரவு வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள் மற்றும் அதை வெறுப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது. இதில் இரவு நேரத்தின் அழகையும், மகிழ்ச்சியையும் தனது வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.
அதிலும் பெண் ஒருவர் மழைத்துளிகளை ரசித்து அதன் அழகை வெளிப்படுத்தியுள்ளார். இதனை கேட்ட தொகுப்பாளர் அனைவரும் கவிஞர்களாக இருக்கிறீர்களே என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |