அன்று சாப்பாட்டுக்கே வழியில்லை... இன்று 30 கோடி நிறுவனத்தின் முதலாளி: நடிகர் சூர்யாவே காரணம்

Suriya
By Pavi Aug 05, 2025 10:30 AM GMT
Pavi

Pavi

Report

அகரம் அறக்கட்டளையின் விதை திட்டம் மூலம் என்ஜினியரிங் படித்த அஜித் குமார் இன்று சென்னையில் பெரிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் வெற்றி கதை கேட்டு அனைவரும் அலண்டு போனர்.

அகரம் அறக்கட்டளை உதவி

தமிழ் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் தொடங்கிய அகரம் அறக்கட்டளை, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களது கல்விக் கனவுகளை நிறைவேற்றும் நோக்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

அந்த அறக்கட்டளை செயல்படுத்தும் “விதை” திட்டம் மூலம் பல சாதனையாளர்கள் உருவாகியுள்ளனர்.

அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டுகளைக் கொண்டாடும் விதை விழாவில், அந்த திட்டத்தின் பயனாளிகளான சாதனையாளர்கள் தங்களது உணர்ச்சிமிகுந்த வெற்றிக் கதைகளை பகிர்ந்தனர். அந்த நிகழ்வில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அஜித் குமார்.

அன்று சாப்பாட்டுக்கே வழியில்லை... இன்று 30 கோடி நிறுவனத்தின் முதலாளி: நடிகர் சூர்யாவே காரணம் | Suriya Agaram Foundation Ajith Kumar History

என் எல்லாமும் நீ தானே.. கணவரின் பிறந்த நாளில் உருகிய அமலாபால்

என் எல்லாமும் நீ தானே.. கணவரின் பிறந்த நாளில் உருகிய அமலாபால்

அஜித்தின் பயணத்தின் ஆரம்பம்

கடலூர் மாவட்டம், வட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த அஜித் குமார், சிறுவயதிலேயே தாயை இழந்தார். தந்தையுடன் மட்டுமே வாழ்ந்த அவரது வீட்டுக்கு “வீடு” என்றே சொல்ல முடியாத அளவுக்கே பலவீனமாக இருந்தது.

மழை பெய்யும்போது கூட தூங்க முடியாத நிலையில் இருந்தும், அஜித் கல்வியை விட்டுவிடவில்லை. பணத் தட்டுப்பாட்டால் பள்ளிக்கூடம் செல்வதே சவாலாக இருந்தாலும், நாளைப்போக்குக்காக மளிகைக் கடையில் வேலை செய்து, கல்வியை தொடர்ந்தார்.

சிறு வயதில் இருந்தே அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அறிவியலில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் படித்தார்.

அன்று சாப்பாட்டுக்கே வழியில்லை... இன்று 30 கோடி நிறுவனத்தின் முதலாளி: நடிகர் சூர்யாவே காரணம் | Suriya Agaram Foundation Ajith Kumar History

அகரம் அறக்கட்டளை

பள்ளியில் நன்றாக மதிப்பெண்கள் பெற்று என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்ட அஜித், செலவுகளை சந்திக்க முடியாமல் திணறினார். அப்போது பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் அகரம் அறக்கட்டளை பற்றி தெரிந்துகொண்டார்.

அவர்களின் உதவியால், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் B.E. (EEE) படிப்பைத் தொடர்ந்தார். ஆங்கிலம் தெரியாமல் கல்லூரியை தொடங்கிய அஜித், நூலகத்தில் அதிக நேரம் செலவிட்டு, தனியாக பயில்வதன் மூலம் பாடங்களை புரிந்து கொண்டார்.

அன்று சாப்பாட்டுக்கே வழியில்லை... இன்று 30 கோடி நிறுவனத்தின் முதலாளி: நடிகர் சூர்யாவே காரணம் | Suriya Agaram Foundation Ajith Kumar History

 முதல் தலைமுறை பட்டதாரி முதல் தொழிலதிபர் வரை

5 ஆண்டு கடின உழைப்பின் முடிவில், அஜித் குமார் முதல் தலைமுறை பட்டதாரியாக மட்டுமல்ல, தனது கனவுகளை வழிகாட்டிய தொழில் பாதையை உருவாக்கியுள்ளார்.

இன்று அவர் சென்னையில் செயல்படும் “Bluewind Innovations” என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தற்போது ரூ.30 கோடி மதிப்பை எட்டியுள்ளது.

ஒரு காலத்தில் மளிகைக் கடையில் கூலி வேலை செய்த அஜித் குமார் இன்று தனது சொந்த நிறுவனத்தை நடத்துவது போல சினிமாவைப் போலவே உணர்வூட்டும் வெற்றிக் கதை.

லோகேஷ் கனகராஜ் ரசிகையாக மாறிவிட்டேன்.. மொத்தமாக போட்டுடைத்த ஸ்ருதிஹாசன்

லோகேஷ் கனகராஜ் ரசிகையாக மாறிவிட்டேன்.. மொத்தமாக போட்டுடைத்த ஸ்ருதிஹாசன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US