Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே மெய்சிலிர்க்க வைத்த குரல்! கண்கலங்கிய நடுவர்கள்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 11 ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த வாரம் வைல்டு கார்டு ரவுண்டு போட்டி நடைபெற்றுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது 11வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வரும் நிலையில், கடந்த வாரம் 5 போட்டியாளர்கள் பைனலிஸ்டாக தேர்வு செய்தனர்.

இந்த வாரம் வைல்டு கார்டு ரவுண்டு போட்டி நடைபெற இருக்கின்றது. இதில் தர்ஷனா கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி அரங்கத்தையே பிரமிக்க வைத்துள்ளார்.
கண்டால் வரச் சொல்லுங்க என்ற பாடலை பாடியுள்ள தர்ஷனாவின் குரலுக்கு அரங்கத்தில் இருந்த நடுவர்கள் அனைவரும் வாயடைத்துப் போயுள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |