Super Singer 11: சூப்பர்சிங்கரில் ஐந்தாவது ஃபைனலிஸ்டாக சென்றது யார்? அரங்கமே கண்ணீரில் ஆழ்ந்த தருணம்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 11ல் சரண் ராஜா 5வது பைனலிஸ்டாக சென்றுள்ளது அரங்கத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..
சூப்பர் சிங்கர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது 11வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வரும் நிலையில், சரண் ராஜா மக்கள் மனதை அதிகமாக கவர்ந்து வருகின்றார்.

சமீபத்தில் போட்டியாளர்கள் பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் போது சரண்ராஜா, இலங்கை சிறுமியான டிசாதானவிற்கு வெள்ளி கொலுசை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த நாளில் 4வது பைனலிஸ்ட் தெரிவு செய்யப்பட்ட நிலையில், ஐந்தாவது பைனலிஸ்ட் தேர்வும் உள்ளது என நடுவர்கள் கூறினர்.

பின்பு யாரும் எதிர்பாராத தருணத்தில் சரண் ராஜாவின் கையைப் பிடித்து வேகமாக அழைத்துவந்து அந்த சேரில் அமர வைத்து இன்பஅதிர்ச்சி கொடுத்தனர்.
சரண் ராஜா தனது வாயில் வார்த்தை வரமுடியாமல் கண்ணீருடன் பேசியது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |