இலங்கை ReeCha பண்ணையில் அன்னாசிபழ அறுவடை... நீங்களும் ஈஸியாக சம்பாதிக்கலாம்
இலங்கை நாட்டில் மற்றொரு குட்டி இலங்கையாக மாறிவரும் றீ(ச்)ஷா பண்ணையில் தற்போது அன்னாசிபழ அறுவடை செய்யப்பட்டுள்ள காட்சியினை காணலாம்.
றீ(ச்)ஷா பண்ணை
இயற்கை எழில் கொஞ்சும் அழகில் இலங்கை கிளிநொச்சி பகுதியில் யாழ் இயக்கச்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள 'றீ(ச்)ஷா' ஒருங்கிணைந்த பண்ணையில் காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கின்றது.
யாழ் இயக்கச்சிப் பிரதேசத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படும் இந்த பண்ணை தற்போது குட்டி இலங்கையாகவே மாறி வருகின்றது.
இந்த பண்ணையின் பயிர் விளைச்சல்கள் மக்களை வியக்க வைத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள காணொளியில் அன்னாசிபழம் அறுவடை செய்துள்ளனர்.
அதிகளவில் கஷ்டப்பட தேவையற்ற அன்னாசிபழ விளைச்சலை நீங்களும் உங்களது வீடுகளில் முயற்சி செய்யலாம். இதற்கான கன்றுகளும் இங்கு கிடைக்கின்றது.
வாழ்க்கையில் பணம் மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே... இவ்வாறான சிறு சிறு விவசாயம் உங்களது வாழ்க்கையின் தரத்தையும் நிச்சயம் உயர்த்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
