Viral Video: அனகோண்டா பாம்பின் திடீர் தாக்குதல்! மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்
அனகோண்டா பாம்பு ஒன்று சிறிய அருவியில் குளித்துக் கொண்டிருந்த நபரை தாக்கும் காட்சி பார்வையாளர்களை நடுநடுங்க வைத்துள்ளது.
அனகோண்டா பாம்பின் தாக்குதல்
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் சிறிய அருவி ஒன்றில் குளித்துக் கொண்டிருக்கின்றார்.
அவருக்கு பின்னே எதிர்பாராத விதமாக அனக்கோண்டா பாம்பு ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலிலிருந்து குறித்த இளைஞர் மயிரிழையில் உயிர்தப்பிய காட்சி பார்வையாளர்களை நடுநடுங்க வைத்துள்ளதுடன், மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் விதமாகவே இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
