கை மீறி செல்லும் இலங்கையின் நிலை! தமிழ் மக்களுக்கு அழைப்பு விடும் சிங்கள மக்கள்
இலங்கையின் நிலை தற்போது கைமீறி சென்றுள்ள நிலையில், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொருளாதார ரீதியாக அதிகமாக பாதிப்பட்டுள்ள நிலையில், அடிப்படை தேவைக்காக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனைக் குறித்த பல விவாத காட்சி வெளிவந்து நிலையில், இத்தருணத்தில் ஒற்றுமை மிகவும் அவசியம் என்ற உண்மையை எடுத்துக் கோரியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு சிங்கள மக்கள் அழைப்பு விடுக்கும் நிலையில், தற்போது நாட்டின் நிலை தலைகீழாக மாறியதைக் குறித்து இலங்கை தமிழர்கள் விவாதத்தினை இங்கு காணலாம்.
சூரிய பெயர்ச்சியால் அரங்கேறும் அதிர்ஷ்டம்! இந்த ராசிகளின் தலைவிதி மாறப் போகிறதாம்