துடிதுடித்த இலங்கை பெண்! வீதியில் பரிதவித்து கிடந்த அவலம்.. புதைந்து போன மனிதம்
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்று சமூகவலைத்தங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இலங்கையில் பேருந்தில் பயணித்து கொண்டிந்த பெண் ஒருவர் உள்ளே இருந்து திடீரென்று கீழே விழுந்து துடித்துடித்து கொண்டிருக்கின்றார்.
யாருமே உதவ முன் வாராமல் வேடிக்கை பார்க்கும் அவலம் அரங்கேரியுள்ளது.
இந்த காணொளியை பார்க்கும் போது மனிதர்களிடத்தில் மனிதம் மரணித்து கொண்டிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தயவு செய்து இப்படி மனித நேயமின்றி நடக்காதீர்கள்.
நாளை நீங்களும் இப்படி ஒதுக்கப்படலாம். எதற்கு பயந்து மனிதநேயத்தை மறந்தீர்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
அந்த பெண்ணை கடந்து பல வாகனங்கள் சென்றது. அதில் ஒருவருக்கு கூடவா கருணை உள்ளம் இல்லை?
குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்...