டெல்லி மெட்ரோ பெண்கள் ரயிலில் நுழைந்த பாம்பு - வைரலாகும் காணொளி
பெண்கள் பயணிக்கும் டெல்லி மெட்ரோ ரெயிலில் பாம்பு புகுந்ததாக காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
தற்போது பாம்புகள் பற்றிய காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. அதே பேல தான் இன்றும் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றது.
அதாவது பெண்கள் பயணிக்கும் டெல்லி மெட்ரோ ரெயிலில் பாம்பு புகுந்ததாக காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் இது உண்மையான விடயம் அல்ல.
ரயிலில் இருந்த பயணிகளி பயந்து அலறியதால் மெட்ரோ நிலையத்தில் ரயில் காலி செய்யப்பட்டு, முழுமையான ஆய்வுக்காக டெப்போவிற்கு அனுப்பப்பட்டது.
அப்படி அனுப்பப்பட்ட போது அங்கிருந்து ஒரு சிறிய பல்லி கண்டுபிடிக்கப்பட்டதே தவிர பாம்பு காணப்படவில்லை.
என்று DMRC X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.இந்த பாம்பு புகுந்ததாக பெண்கள் அலறும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |