கடல் அலைகளில் அடித்து கரைக்கு வந்து விளையாடிய கருப்பு ராஜ நாகம்: வைரல் காணொளி
மேரிலாந்தின் ஓஷன் சிட்டி கடற்கரையில் ஒரு பெரிய ராஜ நாகம் ஒன்று கரைக்கு வந்தும் கடலுக்கு போய் அலைந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
மேரிலாந்தின் ஓஷன் சிட்டி கடற்கரையில் ஒரு பெரிய கறுப்பு ராஜ நாகம் ஒன்று கரைக்கு வந்துள்ளது.
இந்த கடற்கரையில் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் போது கடலின் அலைகளுக்கு நடுவில் ஒரு கறுப்பு பாம்பு ஒன்று கரை ஒதுங்குவதை பார்த்து எல்லோரும் வியந்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
முதலில் இதை பார்த்த மக்கள் ஒரு குச்சி என நினைத்ததாக கூறினார்கள்.
ஆனால் அது கரைக்கு கொஞ்சம் பக்கம் வந்ததும் தான் தெரிந்தது அது ஒரு பாம்பு என்று ஆனால் அந்த பாம்பு எப்படி கரைக்கு வந்ததோ அது அப்படியே மக்களை ஒன்றும் செய்யாமல் கடலின் உள்ளே செல்கிறது.
இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |