ஒரு வீட்டிலிருந்து மரத்திற்கு ஏறிச் செல்லும் மலைப்பாம்பு - மெய்சிலிர்க்கும் காணொளி
ஒரு வீட்டின் மேற்பகுதியில் இருந்து பக்கத்து மரத்திற்கு ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து செல்லும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
பாம்புகள் மிகவும் விஷமுள்ள ஒரு ஊர்வனவாகும். இவைகள் காட்டுப்பகுதியினுள் வாழ்கின்றன. இருந்தும் தங்கள் இருப்பிடங்கள் அழிக்கப்படும் சமயத்தில் இது மனிதர்களின் இடத்திற்கு பெயர்ந்து வருகின்றது.
அப்படி தான் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு மலைப்பாம்பு ஒரு வீட்டின் மேல்பக்க கூரையில் இருந்து பக்கத்து மரத்திற்கு ஊர்ந்து செல்கிறது.
இதை எதிரே மக்கள் பார்த்து காணொளியில் பதிவு செய்கின்றனர். இந்த பாம்பு கொஞ்சம் ஊர்ந்து ஒரு மரத்தில் ஏறிய பின்னர் அடுத்ததாக பக்கத்து மரத்திற்கு ஊர்ந்து செல்கிறது.
இதை நம்ப முடியாமல் இருக்கிறது. ஒரு பாம்பு இப்படி மரத்திற்கு மரம் ஊர்ந்து செல்வது மெய்சிலிர்க்கும் படி இருக்கிறது. இதனால் இணையவாசிகள் இதை அதிகம் பகிர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |