Siragadikka Aasai: முத்துவை அதிரடியாக கைது செய்த பொலிசார்... சத்யா செய்தது என்ன?

Manchu
Report this article
சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவிற்கு ஆதரவாக நின்ற முத்துவை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதது மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ரோகினியின் கிரிமினலாக பல திட்டங்களை போட்டு முத்துவின் போனை எடுத்த நிலையில், கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.
ரோகினி சிட்டியுடன் சேர்ந்து கூட்டு சதி செய்துள்ளதுடன், தனது தாயை வைத்து முத்து மற்றும் மீனாவை அசிங்கப்படுத்தியுள்ளார். இந்நிலையில் மீனாவின் தம்பி சத்யா கல்லூரிக்கு சென்று வந்த நிலையில், தற்போது மேலாளர் அதிக விடுப்பு எடுத்த சத்யாவை பரிட்சை எழுதவிடாமல் தடுத்துள்ளார்.
இதனால் சத்யாவிற்கு ஆதரவாக அவரை பரிட்சை எழுத முயற்சித்த முத்து தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளார். பொலிசாரும் முத்துவைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
முத்து சத்யா பரிட்சை எழுதுவதற்கு அனுமதி பெற்றுத்தறுவாரா என்ற கேள்வி பார்வையாளர்கள் பலருக்கும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
