Siragadikka Aasai: அம்மா வீட்டிற்கு வந்த மீனா... அருண் போட்ட புதிய திட்டம்
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் திருமணத்தை முடித்த முத்து மீனாவை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், விஜயா அவரை கொடுமை படுத்தி வருகின்றார்.
சீதா அருணின் திருமணத்திற்கு வரமறுத்த முத்து கடைசியாக வந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
மேலும் மீனா மீது உள்ள கோபம் இன்னும் குறையாமல் முத்து அவரை அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அருண் முத்துவை மீனா குடும்பத்திலிருந்து மொத்தமாக பிரித்துவிடுவதற்கு திட்டமிடுகின்றார். ஆனால் போதை தெளிந்த பின்பு முத்து மீனாவை விட்டுக்கொடுக்காமல் குடும்பத்தினருடன் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |