Siragadikka Aasai: ரகசிய திருமணத்தால் கேள்விக்குறியாகும் மீனாவின் வாழ்க்கை! பரபரப்பான ப்ரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா முத்துவிற்கு தெரியாமல் சீதாவிற்கு ரகசியமாக திருமணம் செய்துள்ள நிலையில், இவரது வாழ்க்கையில் நிகழும் பிரச்சனை என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைக்கப்பட்ட ரோகினி தற்போது திருட்டு செயினால் விஜயாவிடம் மாட்டிக் கொண்டார்.
மீனா ரகசியமாக சீதாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். நேருக்கு முத்துவையும் சந்தித்துள்ள நிலையில் முத்துவிற்கு உண்மை தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மீனா முத்து வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல் என்ன? போலிஸ்காரர் திட்டம் போட்டு சீதாவின் வாழ்க்கையில் நுழைந்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |