Grand Finale: மேடையில் கண்ணீர்விட்ட கூமாபட்டி தங்கபாண்டி! அரங்கமே சோகத்தில் ஆழ்ந்த தருணம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு மக்களின் பேராதரவுடன் வெற்றிநடை போட்டு வந்த சிங்கிள் பசங்க நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத் எட்டிள்ள நிலையில் இன்று இரலு 8.30 மணிக்கு Grand Finale தொலைக்காட்சியில் ஒளிபரப்பகவுள்ளது.
Grand Finale யில் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்லப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்துள்ள நிலையில், இதில் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வரும் கூமாபட்டி தங்கப்பாண்டி மேடையில் கண்ணீர் விட்டு அழுத காட்சியடங்கிய காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.

மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் இவர்களுக்க ஜோடியாக பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இன்று இரவு 8.30 மணிக்கு சிங்கியள் பசங்க Grand Finale தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுன்ள promo காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |