Singappenne:அன்புவை கடத்திய கும்பல் - மித்ராவின் புதிய திட்டமா இது?
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு கடத்தபட்டுள்ள நிலையில் ஆனந்தி மகேஷிடம் உதவி கேட்டு நிற்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல டிவி நிகழ்ச்சிகளில் இல்லதரிசிகள் மத்தியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிங்கப்பெண்ணே. தற்போது கதைககளம் எதை நோக்கி செல்கிறது என்பதையே கணிக்க முடியவில்லை.
மகேஷ் அனந்தி கர்ப்பத்திற்கு அன்பு தான் காரணம் என அவரை அடித்து மிரட்டி சண்டைபோட்ட சம்பவங்கள் கடந்த எபிசோட்டில் காட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது அன்பு கடத்தபட்டுள்ளார்.
கடத்தபட்ட அன்பு
ஆனந்தி அன்பு வீட்டிற்கு வந்து நான் மகேஷ் சாருக்கு எல்லாம் புரிய வைக்கிறன் அன்பு இதற்கு எல்லாம் காரணம் இல்லை என்பதை அவருக்கு சொல்றன் என அழைத்து செல்கிறார்.
செல்லும் வழியில் அன்புவிடம் ஒரு சில வார்த்தைகள் ஆனந்தி பேசுகிறார். அடுத்ததாக மகேஷிடம் வந்து ஆனந்தி கூறுகிறார். அன்புவை கடத்தி விட்டார்கள் என்று.
இப்போது கதைக்கள்ம் எதை நோக்கி செல்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. அதாவது இந்த திட்டம் ஒரு வேளை மித்ராவின் சதியாக இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
