ஏழரை நாட்டு சனியும் சேர்வதால் அபாயகரமாக மாறிய 34 நாட்கள்! சிக்கி சீரழிய போகும் 5 ராசி... பேரழிவு நிச்சயம்
2022 ஆம் ஆண்டின் துவக்கமான ஜனவரி மாதத்திலேயே 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவானால் பல தொல்லைகள் ஏற்படவுள்ளன.
நீதியின் கடவுளான சனி பகவான், ஜனவரி 24 முதல் பிப்ரவரி 27 வரை மறைந்து இருப்பார்.
இந்த 34 நாட்களிலும் 5 ராசிக்காரர்களுக்கு பல தொல்லைகளை தருவார். சனி பகவானால் தொல்லைகளை அனுபவிக்க உள்ள ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேஷம்
உங்களுக்கு சனியின் அஸ்தமனம் அசுபமானதாக இருக்கும். பல சிரமங்கள் வரும். மேஷ ராசிக்காரர்கள் பொறுமையாக இருப்பது நல்லது.
ரிஷபம்
எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வேலையை நிதானமாகச் செய்யுங்கள், சர்ச்சைகளைத் தவிர்க்கவும்.
மிதுனம்
உங்களுக்கு ஏழரை நாட்டு சனியும் சேர்ந்துகொள்வதால், பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆகையால் இந்த காலகட்டத்தில் கவனமாக இருங்கள், இல்லையெனில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
கன்னி
இந்த காலகட்டத்தில் கன்னி ராசிக்காரகளுக்கு பலருடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொய்யான குற்றச்சாட்டை யார் வேண்டுமானாலும் இவர்கள் மீது சுமத்தலாம். பத்திரமாக இருக்க வேண்டிய காலம் இது. சர்ச்சையில் சிக்காமல் இருப்பது நல்லது.
துலாம்
துலா ராசிக்காரர்களும் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் பண இழப்பு, உறவுகளில் பிரச்சனைகள் ஆகியவற்றை சந்திக்க நேரிடலாம்.
இந்த நேரத்தில் அபாயகரமான பரிவர்த்தனைகளை செய்யாமல் இருப்பது நல்லது.