30 ஆண்டுகளுக்குப் பின் மீனத்தில் ராஜயோகம் - கோடியில் புரளப்போகும் ராசிகள்
ஜோதிடத்தில் சுக்கிர பெயர்ச்சி முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் 30 ஆண்டுகளின் பின் தற்போது மீனத்தில் ஒரு ராஜயோகம் உருவாகிறது.
30 ஆண்டு கழித்து ராஜயோகம்
கடந்த பிப் 6ம் திகதி சுக்கிரன் மகர ராசியில் நுழைந்தார். மார்ச் 2 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணிப்பார். சுக்கிரன் ஜோதிடத்தில் மிக முக்கிய கிரகமாக பார்க்கப்படுகின்றார்.
இவரின் கிரக மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். சுக்கிரன் பொருள் வசதிகள், செல்வம், ஆடம்பரம், அன்பு, சிறப்பு மற்றும் கலைக்கு பொறுப்பான கிரகமாகக் கருதப்படுகின்றார்.
இதனடிப்படையில் 30 ஆண்டுகள் கழித்து வரும் இந்த சுக்கிர பெயர்ச்சி குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு நல்ல பலனை கொடுக்கப்போகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசிகாரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உங்கள் தொழில் வாழ்க்கை சிறப்பு பெறும்.
- உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பு பெறும். நிதி நிலை முன்னரை விட லாபத்தை கொட்டி கொடுக்கும். இந்த சுக்கிர பெயர்ச்சி மங்களகரமானதாகவும் சுபமாகவும் அமையும்.
- தற்போது இருக்கும் வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலர் வேலை தேடி கொண்டு இருந்தால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் பெயர்ச்சி சுப பலன்களை அதிகரிக்கும். நீங்கள் ஏதோ ஒரு கால கட்டத்தில் செய்த முதலீடு உங்களுக்கு தற்போது நல்ல வருமானத்தை தரும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிறைந்திருக்கும்உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும்.
- குடும்பத்தில் இருக்கும் உறவுகளுடன் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். நிதியில் முன்னேறி செல்வீர்கள்.
சிம்மம்
- கும்ப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்கு பொன்னான வாய்ப்புகளைத் தருமாம். நீங்கள் நிதியில் முன்னேறி செல்வீர்கள்.
- வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும், மேலும் வணிக விரிவாக்கத் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த கால கட்டத்தில் நீங்கள் சேமிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு அது நன்மை தரும். இந்த ராசிக்காரர்கள் துணை தொழில் தொடங்கினால் லாபம் இரட்டிபாகும்.
மகரம்
- மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நன்மை தரும் நீங்கள் செய்யும் வேலைக்கு உங்களுக்கு சிறந்த பாராட்டு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேறி செல்வீர்கள்.
- உங்களுடைய பாட்டி பாட்டன் என முன்னோர்களின் சொத்துக்கள் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
- வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை செய்யத் திட்டமிடுபவர்களுக்கு வழி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).