சரிகமப-வில் 4 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர் இவரா? எதிர்பாராத தருணம்
சரிகமபவில் இந்த வாரம் இறுதி கட்டத்திற்கான முதல் தேர்வுச்சுற்று அத்தியாயம் ஆரம்பித்துள்ளது. இதில் இந்த வாரம் 4 போட்டியாளர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் தற்போது மனம் கவர்ந்த இசை நிகழ்ச்சியாக வலம் வரும் நிகழ்ச்சி சரிகமப நிகழ்ச்சி தான். இதில் மிகவும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பல சுற்றுக்களை வெற்றிகரமாக முடித்து வந்து தற்போது இறுதிச்சுற்றுக்கான போட்டியாளர்களை தெரிவு செய்யும் சூழ்நிலைக்கு வந்துள்ளது.
கடந்த வாரம் பக்தி திருவிழா போட்டியில் இருந்து இரண்டு போட்டியாளர்களான ஷ்ரஜான்வீ மற்றும் அக்ஷதா வெளியேறி சென்றனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் இறுதிக்கட்டதிற்கான முதல் தெரிவு சுற்று (Ticket to Finale) ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதில் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்றவர்கள் முறையே யோகஸ்ரீ திவினேஷ் அபினாஷ் ஹேமித்ரா போன்ற நான்கு போட்டியாளர்களாவர். இதில் நான்கு போட்டியாளர்களும் சிறப்பாக பாடக்கூடியவர்கள்.
இவர்களில் நடுவர்கள் யாரை தேர்ந்தெடுக்கப்போகினாறார்கள் என்பதை எதிர்பார்த்து மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இது விறுவிழறுப்பின் உச்சமாக இருக்கும். அந்த வகையிர் பல சரிகமப ரசிகர்கள் யோகஸ்ரீ மற்றும் திவினேஷ் இருவருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |