ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள்
ஜோதிடத்தில் நடக்கும் கிரகப்பெயர்ச்சி சுப அசுப பலன்களை கொடுக்கும். இது ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியை அடிப்படையாக வைத்துள்ளது. அந்த வகையில் ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றனர்.
இவர்கள் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கும் கிரகங்களாகும். ராகு, கேதுவின் பெயர்ச்சி ஒருவரது வாழ்க்கையில் முன்னேற்றத்தையோ அல்லது பிரச்சனைகளையோ கொண்டு வர வாய்ப்புள்ளது.
எனவே இவ்வாண்டு மே மாதம் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு பின்னர் எந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம் |
|
சிம்மம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).