உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா! வாரிசை கையில் சுமந்து நெகிழ்ச்சி பதிவு
Priyanka Deshpande
By Nivetha
தொகுப்பாளினி பிரியங்கா தனது குடும்பத்தின் முதல் வாரிசை கையில் சுமந்தபடி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு சில மாதங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தார்.
தான் அத்தையான மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக குழந்தையுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
I am back only to see this pretty face.??
— Priyanka Deshpande (@Priyanka2804) August 22, 2022
Our bundle of joy ???? pic.twitter.com/u3X1Sv5VtF
தற்போது குடும்பத்தின் முதல் வாரிசை கையில் ஏந்தியப்படி உணர்ச்சிபூர்வ பதிவு ஒன்றை வௌயிட்டுள்ளார்.
இந்த பதிவில் ' இந்த அழகிய முகத்தை காண தான் திரும்ப வந்துருகிறேன் ' என்று கூறியுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/48d3886e-6aa4-4e7f-a24c-e2c80a1ce52b/22-6303f5aa70d50.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US