முட்டாள்தனம் வாழ்க்கை வீணடிக்கும்.. இவர்களில் யார் முட்டாள்? 5 வினாடியில் கண்டுபிடிங்க!
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
முட்டாள் யார்?
அந்த வகையில், படத்தில் நான்கு பேர் மரத்தில் ஏறி மரத்தை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நான்கு பேரில் ஒருவர் மாத்திரம் தனக்கு விளைவு வரும் என தெரிந்தும், மரத்தை வெட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்படி முட்டாள்தனத்துடன் நடந்து கொள்பவரை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கொடுக்கப்பட்ட நேரத்தில் முட்டாளை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து முட்டாள் யார்? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- மரத்தில் இருக்கும் நால்வரில் A எழுத்து உள்ள இடத்தில் உள்ளவர் தான் முட்டாள். ஏனெனின் அந்த கிளையை வெட்டினால் இவருக்கு ஆபத்து வரும் என தெரிந்தும், அந்த கிளையை வெட்டிக் கொண்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |