Neeya Naana: நகரத்து மாமியார் ஒன்னும் செய்யமாட்டாங்களா? ஆவேசத்தில் பொங்கி எழுந்த பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் பிள்ளையைப் பெற்ற கிராமத்து அம்மாக்கள் மற்றும் நகரத்து மாப்பிள்ளையை மனம்முடிக்க ஆசைப்படும் கிராமத்து பெண்கள் என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் பிள்ளையைப் பெற்ற கிராமத்து அம்மாக்கள் மற்றும் நகரத்து மாப்பிள்ளையை மனம்முடிக்க ஆசைப்படும் கிராமத்து பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கிராமத்து அம்மாக்கள் தங்களது பிள்ளையை வேண்டாம் என்று ஒதுங்கும் பெண்களை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒருவர் பெண்ணிடம் நகரத்து மாமியார் உங்களை ஒன்னும் செய்யமாட்டாங்களா? என்று ஆவேசத்தில் பொங்கி எழுந்துள்ளார். கோபிநாத்தும் இந்த தருணத்தில் சரியான பதில் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
