Neeya Naana: அரங்கத்தில் கண்ணீர் சிந்திய பெண்... கோபிநாத் கொடுக்கும் பதில் என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் இணையத்தில் அதிகம் Troll செய்யப்பட்ட நபர்களும் மற்றும் அவர்களை விமர்சித்து கிண்டல் அடித்தவர்களும் என்ற தலைப்பில் விவாதமாக மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் இணையத்தில் அதிகம் Troll செய்யப்பட்ட நபர்களும் மற்றும் அவர்களை விமர்சித்து கிண்டல் அடித்தவர்களும் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
யூடியூப்பில் பிரபலமாகிய நபர்களை வைத்து ட்ரோல் செய்து காணொளி போடுவர்களும் பேசி வருகின்றனர். இதில் பெண் ஒருவர் தான் படும் கஷ்டத்தை அரங்கத்தில் கண்ணீருடன் விளக்கியுள்ளார்.
மேலும் தன்னை ட்ரோல் செய்யும் அவர்கள் அனுபவிக்கும் வலியையும் அவர் விளக்கியுள்ளார். ஆனால் ட்ரோல் செய்பவர்கள் தங்களது மகிழ்ச்சியினை மட்டுமே பார்த்து பேசுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |