குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்! தீயாய் பரவும் புகைப்படம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா - இயக்குநா் விக்னேஷ் சிவன்- திருமணம் கடந்தாண்டு ஜூன் 9-ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவர்களுக்கு 4-ஆவது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருப்பினும் இவர்கள் இதனை பொருட்படுத்தாமல் தங்களது இல்லற வாழ்வினை சந்தோஷமாக கொண்டு செல்கின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்
இந்தநிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தனது இரட்டை குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
இதன்கமைய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்தப்பதிவில் 2022-க்கு நன்ற, இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் இரண்டு பேரை காணும் போதெல்லாம் கண்களில் தண்ணீர் வருவதாகபதிவிட்டுள்ளார்.
வைரல் புகைப்படம்
தற்போது இந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்களும், சினிமா பிரபலங்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
