ரிஷபத்தில் செல்லும் புதன்: பணமூட்டையை எண்ணி எடுக்கப்போகும் அதிஷ்ட ராசிகள் எவை?
ஜோதிட சாஸ்திரம் கிரகப்பெயர்ச்சிகள் பற்றி கூறுகின்றது. ஒரு கிரகம் தன் இடத்தை மாற்றிக்கொள்ளும் போது அது அனைத்து ராசிகளுக்கும் நல்லவற்றையும் தீயவற்றையும் கொடுக்கும்.
அந்த வகையில் கிரகங்களில் ஒன்றான புதன், கல்வி, கணிதம் மற்றும் வணிகம் போன்றவற்றைக் குறிக்கிறது. புதனின் நிலை மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதன் சூரிய மண்டலத்தில் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாகும். தன் சரியான நிலையில் இருந்தால், அவர்கள் தொழில் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை அனுபவிக்கலாம்.
இந்த நிலையில் இம்மாதம் மே 23, 2025 அன்று, புதன் மேஷ ராசியிலிருந்து வெளியேறி, ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் நன்மை பெறப்போகும் ராசிகளை இங்கு பார்க்கலாம்.
கடகம் |
|
கன்னி |
|
கும்பம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
