Viral Video: இளைஞர்களின் கையிலிருந்து விடுவிக்கப்படும் பாம்பு! புல்லரிக்க வைக்கும் காட்சி
இரண்டு விதமான பாம்புகள் நபர்களால் பிடிக்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடுவிக்கப்படும் காட்சியினை இந்த பதிவில் அவதானிக்கலாம்.
விடுவிக்கப்பட்ட பாம்புகள்
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு அவ்வாறு பதுங்கியிருந்த பாம்புகளை லாவகமாக பிடித்த இளைஞர்கள், அதனை பத்திரமாக காட்டுப்பகுதியில் சென்று விட்டுவிடுகின்றனர்.
குறித்த காட்சியில் பாம்பு இளைஞர்களின் கையிலிருந்து இறங்கும் தருணம் பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |