இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன?

India
By Pavi Apr 26, 2025 10:52 AM GMT
Pavi

Pavi

Report

பீகார் மாநிலம் தர்பங்காவில் வசித்து வந்த 17 வயது இளைஞர் இறுதி சடங்கிற்கு பின்னரும் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழங்குடி பெண்கள்- அதுவும் தண்ணீரில் இல்லை

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழங்குடி பெண்கள்- அதுவும் தண்ணீரில் இல்லை

உயிரிழந்த இளைஞர்?

பீகார் மாநிலம் தர்பங்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த போலா குமார் என்ற 17 வயது சிறுவன் பிப்ரவரி 8-ம் தேதி காணாமல் போயுள்ளார்.

இதன் பின்னர் இவரின் பெற்றோர் தேடி அவர் எங்கும் கிடைக்காத காரணத்தின் அடிப்படையில் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன? | Man Came Back Alive After Being Cremated

இதன் பின்னர்  வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் பின்னர் பிப்ரவரி 26-ம் தேதி அல்லல்பட்டி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உடலை யார் என அடையாளம் காண முடியாத நிலையில் இருந்துள்ளது. பின்னர் இது போலீஸாரால் இது காணாமல் போன போலா குமார் என குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பின்னர் குடும்பத்தினர் அனைவரும் இறுதி சடங்கு செய்து தகனம் செய்துள்ளனர். மேலும் ரயில் விபத்தில் தான் மரணமடைந்துள்ளார் என கூறி நிவாரண நிதியாக ரூ 4 லட்சம் குடும்பத்தார் பெற்றுள்ளனர்.

இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன? | Man Came Back Alive After Being Cremated

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த சிறுவன் போலா குமார், 70 நாட்களுக்குப் பிறகு உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.

இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் சிறுவன் ஆஜராகி அவர் காணமல் போனதற்கு காரணம் தன்னை கடத்திவிட்டதாகக் கூறினார்.

“என்னை மூன்று நான்கு பேர் என்னை வலுக்கட்டாயமாக வாயை மூடி கடத்திச் சென்றனர் என” அந்த இளைஞர் கூறினார். “அவர்கள் நேபாளத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவர்களிடம் இருந்து தான் எப்படியோ தப்பி விட்டதாகவும்” இளைஞர் கூறினார்.

இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன? | Man Came Back Alive After Being Cremated

இதனை தொடர்ந்து தகனம் செய்த உடல் யாருடையது இளைஞன் எப்படி திரும்பி வந்தான் என இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஓய்யாரமாக அமர்ந்து வெள்ளத்தில் அடித்துச் சென்ற இளைஞர்- அந்த அழகை நீங்களே பாருங்க

ஓய்யாரமாக அமர்ந்து வெள்ளத்தில் அடித்துச் சென்ற இளைஞர்- அந்த அழகை நீங்களே பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US