20 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய இந்திய அரசர்.. கதையை கேட்டால் வாயடைத்து போவீங்க

Wedding India Marriage Relationship
By DHUSHI Nov 13, 2025 09:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

தற்போது உள்ளவர்களை விட அக்காலத்தில் வாழ்ந்த சில ராஜாக்கள் சர்வாதிகாரத்துடன் மக்களை ஆட்சி செய்தார்கள்.

அதிலும் குறிப்பாக அரசர்களுக்கு யாரை பிடித்தாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்காக தான் அக்காலப்பகுதியில் அந்தபுரம் அமைக்கப்பட்டது.

இன்றைய காலக்கட்டத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட திருமணங்கள் செய்தால் அது சட்டப்படி குற்றமாகும். ஆனால் அக்காலத்தில் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

அப்படி இல்லாவிட்டால் உறவில் கூட இருக்கலாம். இதனை மனைவிமார்களும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அரசர்கள் தனிப்பட்ட விருப்பம், காதல், வாரிசை பெற்றுக் கொள்ளல், அரச காரணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக பல பெண்களை திருமணம் செய்தார்கள்.

இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜ வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் 3 ராசிகள்

இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜ வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் 3 ராசிகள்

அந்த வகையில், 20க்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த அரசர்களின் கதைகளை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.        

20 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய இந்திய அரசர்.. கதையை கேட்டால் வாயடைத்து போவீங்க | Kings Who Married The Most Women In India

1. மகாராஜா பூபிந்தர் சிங் (1891-1938)

கி.பி 1891-1938 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பட்டியாலா சமஸ்தானத்தை ஆட்சி செய்தவர் தான் மகாராஜா பூபிந்தர் சிங். இவர் அரசராக இருந்த காலப்பகுதியில் 10 பெண்களை திருமணம் செய்து மனைவிகளாகவும், 350 பெண்களை அந்தபுரத்திலும் வைத்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு இதன் மூலம் 88 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

பல கோடிகளுக்கு சொந்தகாரியான ஆர்த்தி- குழந்தைகள் கொடுத்த காஸ்ட்லி கிப்ட் என்ன தெரியுமா?

பல கோடிகளுக்கு சொந்தகாரியான ஆர்த்தி- குழந்தைகள் கொடுத்த காஸ்ட்லி கிப்ட் என்ன தெரியுமா?

அதில் 52 குழந்தைகள் உயிருடன் இருந்துள்ளன. இவ்வளவு மனைவிகள் இருந்தாலும் அரசருக்கு ராணி மகாராணி ஸ்ரீ பக்தவர் கவுர் சாஹிபாவை மிகவும் பிடிக்குமாம். இவரின் ஆட்சிக்காலத்தில் உணவுமுறை, ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் கிரிக்கெட் ஆகிய விடயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். 

20 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய இந்திய அரசர்.. கதையை கேட்டால் வாயடைத்து போவீங்க | Kings Who Married The Most Women In India

2. மகாராஜா இரண்டாம் சவாய் ராம் சிங் (1833-1880)

ஜெய்ப்பூர் சமஸ்தானத்தை கடந்த 1833-1880 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  மகாராஜா இரண்டாம் சவாய் ராம் சிங் ஆட்சி செய்து வந்துள்ளார்.இவர் முதல் முறையாக ஜோத்பூர் மகாராஜாவின் மகளை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினால், ஆனால் சில பல காரணங்களால் அந்த முடிவு தடைப்பட்டு, ஜோத்பூரின் மகாராஜா தக்த் சிங்கின் மூத்த மகள் ரத்தோர்ஜி சந்த் கன்வர்ஜியை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், மகாராஜா தக்த் சிங்கின் இரண்டு மகள்கள் மற்றும் ரேவாவின் மகாராஜா விஸ்வநாத் சிங்கின் மகள் ஜனக் கன்வர் உட்பட 10 திருமணங்களை அடுத்தடுத்து செய்து கொண்டார்.

20 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய இந்திய அரசர்.. கதையை கேட்டால் வாயடைத்து போவீங்க | Kings Who Married The Most Women In India

3. மகாராஜா ஜகத்ஜித் சிங்(1872-1949)

கபுர்தலாவின் மகாராஜா ஜகத்ஜித் சிங் 6 தடவைகள் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்ட பெண்களில் மகாராணி பிரேம் கவுர் என்று பெயர் மாற்றப்பட்ட அனிதா டெல்கடோ என்ற ஸ்பானிஷ் ஃபிளெமெங்கோ நடனக் கலைஞர் ஒருவரும் இருந்துள்ளார்.

20 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய இந்திய அரசர்.. கதையை கேட்டால் வாயடைத்து போவீங்க | Kings Who Married The Most Women In India

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US