viral video: பிடிக்க வந்த இளைஞனுக்கு உயிர் பயத்தை காட்டிய ராஜ நாகம்... மிரள வைக்கும் காட்சி!
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக பிடிக்க சென்ற போது கோபத்தில் சீறி பாய்ந்து தாக்க முயன்ற ராஜ நாகத்தின் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாம்புகளின் ராஜாவாக ராஜ நாகம் அறியபடுவதற்கு காரணம், அதன் சில தனித்துவமான குணங்களே ஆகும்.
இவை கொடிய விஷம் கொண்டவையாக இருப்பதுடன், விஷம் கொண்ட பாம்புகளையே வேட்டையாடி உண்ணும் தன்மை கொண்டவை.
ராஜ நாகத்தை பார்த்தால் ஏனைய பாம்புகளே கூட அச்சப்படும் என்றால், மனிதர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா?
அப்படி பார்பவர்களை பதற வைக்கும் பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்திடம் விளையாட்டு காட்டிய இளைஞனுக்கு நேர்ந்த மிரள வைக்கும் சம்பவம் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
