viral video: ராஜ நாகத்தின் குட்டி தானே என அசால்ட்டாக தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் ராஜ நாகத்தின் குட்டியியை அசால்ட்டாக வெறும் கையில் பிடித்து தூக்கிய பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்குமே ஒரு இனம் புரியாத பயம் இருக்கும். குறிப்பாக ராஜ நாகம் என்றால் பெயரை கேட்டாலே சிலர் தலை தெறிக்க ஓடுவாரடகள்.
ராஜ நாகங்கள் ஏனைய விஷம் கொண்ட பாம்புகளையே வேட்டையாடி உண்ணக்கூடியது. அதனை கண்டால் விஷம் கொண்ட பாம்புகளே பயப்படத்ததான் செய்கின்றது. அந்தளவுக்கு ராஜ நாகங்கள் கொடிய விஷத்தன்மை கொண்ட உயிரினமாக பார்க்கப்படுகின்றது.
இது ஒரு தடவையில் வெளியேற்றும் விஷமானது ஏறதாழ 20 மனிதர்களை கொள்ளக்கூடிய ஆற்றலை கொண்டது. ராஜ நாகத்தின் குட்டிகளும் பிறக்கும் போதே விஷ பையுடன் தான் பிறக்கின்றன. எனவே ராஜ நாகத்தின் குட்டிகளிடமும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் ராஜ நாகத்தின் குட்டியை கையில் பிடித்து தூக்கிய நபருக்கு நேர்ந்த சம்பவத்தை நீங்களே பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
