நவரசங்களை கண் முன் காட்டிய ராதிகா.. ஷாக்காகிய ரவிக்குமார் - பிரியங்கா துள்ளளுக்கு என்ன காரணம்?
நவரசங்களையும் யார் உங்களில் அடுத்த கதாநாயகி நிகழ்ச்சியில் ராதிகா அவர்கள் காட்டியுள்ளார்கள்.
கதாநாயகி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் ரேட்டிங் நிகழ்ச்சியில் கதாநாயகி நிகழ்ச்சியும் ஒன்று.
இந்த குரேஷி மற்றும் பிரியங்கா அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
அத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக நடிகை ராதிகா மற்றும் இயக்குநர் கே. எஸ் ரவிக்குமார் அவர்களும் வருகை தந்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காத என ஆக்டிவாக இருக்கும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த களமாக பார்க்கப்படுகின்றது.
பிரியங்காவின் துள்ளளுக்கு என்ன காரணம்?
இந்த நிலையில், யார் உங்களில் அடுத்த கதாநாயகி நிகழ்ச்சியில் நடுவர்களுக்கு நவரசங்களை கண் முன் காட்டும் டாஸ்க் கொடுக்கபட்டுள்ளது.
அதில், ராதிகா கொடுத்த ரியாக்ஷன் கே. எஸ் ரவிக்குமாரையே ஒரு நிமிடம் திகைக்க வைத்துள்ளது.
அத்துடன் இன்றைய காலத்து பெண்களிடம் வரும் கோபம் பாவனை கொடுக்கும் போது பிரியங்காவுடன் இணைந்து முழு அரங்கமே துள்ள ஆரம்பித்து விட்டது.
ராதிகாவுடன் இணைந்து ரவிக்குமாரும் சில ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் யார் உங்களில் அடுத்த கதாநாயகி நிகழ்ச்சியின் அலப்பறைகளை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |