தமிழனின் ஆச்சர்ய தொழில்நுட்பம்! வியப்பில் ஆழ்த்திய மந்திர குடுவை
தமிழர் தொழினுட்பம் என்பது தமிழர் பங்களித்து பயன்படுத்தும் பல் துறை சார் தொழில்நுட்பங்களைக் குறிக்கும்.
அந்தவகையில் 16 ம் நூற்றாண்டு அறிவியல் புரட்சி வரைக்கும் தமிழர் தொழினுட்பம் ஏனைய நாகரிகங்களுக்கு இணையான வளர்ச்சியைக் கொண்டிருந்தமை பெருமைக்குரிய விடயமாகும்.
அப்படி காஞ்சிபுறம் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள தழிழர் படைப்பில் உருவான 300 வருடங்கள் பழைமையான மந்திர தண்ணீர் குடுவை பற்றிய விடயங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அரசர்கள் பயன்படுத்திய விஷம் கலக்க முடியாத மந்திர குடுவை பற்றிய முழுமையான விடயங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |