யாழ். சுன்னாகம் ஐயனார் கோவில் பூஜை- செண்டை மேளம், கதகளி ஆட்டத்துடன் வெளியான Video
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – சுன்னாகம் தாழையடி ஶ்ரீ அரிகரபுத்திர ஐயனார் ஆலயத்தின் 7ஆம் திருவழா நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.
அரிகரபுத்திர ஐயனார் ஆலயம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – சுன்னாகம் தாழையடி ஶ்ரீ அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹோற்சவம் அப்பகுதி மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
நேற்றைய தினம் 7ஆம் நாளுக்கான பூஜைகளின் போது செண்டை மேளம் கதகளி நடனத்தை இந்திய கலைஞர்கள் சிறப்பாக ஆடி முடித்துள்ளனர்.
இந்த நடனத்துடன் தொடர்ந்து பக்தர்களால் சில நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டுள்ளன.
இதனை பார்வையிடுவதற்காக ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
அந்த வகையில், அரிகரபுத்திர ஐயனார் ஆலயத்தில் வேறு என்னென்ன நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது என்பதனை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |