சண்டை வந்தாலும் கணவன் மனைவி உறவு பலமாக இருக்கணுமா? இதை செய்தாலே போதும்

Marriage
By Vinoja Aug 24, 2024 09:16 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வருவதும் பின்னர் சமாதானம் ஆவதும் மிகவும் இயல்பான விடயம் தான். ஆனால் சில சமயங்களில் சிறிய வாக்குவாதங்கள் கூட விவாகரத்து வரை சென்றுவிடுகின்றது. 

திருமண உறவில் எவ்வளவு சண்டை வந்தாலும் உறவு ஆழமாக வேண்டுமே தவிர இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட காரணமாக இருக்க கூடாது.

சண்டை வந்தாலும் கணவன் மனைவி உறவு பலமாக இருக்கணுமா? இதை செய்தாலே போதும் | How To Repair A Relationship After A Fight

இவ்வாறு எவ்வளவு சண்டை வந்தாலும் கணவன் மனைவிக்கு இடையில் உறவு பலமாக இருக்க வேண்டும் என்றால் முக்கியமாக பின்பற்ற வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள்


திருமண உறவை பலப்படுத்தும் Tips 

திருமண உறவில் கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதம் வருவதற்கு முக்கிய காரணம் ஒருவர் செய்யும் தவறை இன்னொருவர் சுட்டிக்காட்டும் பட்சத்தில் அதனை ஒத்துக்கொள்ளாமல் இருப்பது தான்.

சண்டை வந்தாலும் கணவன் மனைவி உறவு பலமாக இருக்கணுமா? இதை செய்தாலே போதும் | How To Repair A Relationship After A Fight

மனிதர்களாக பிறந்த அனைவருமே தவறு செய்வது மிகவும் இயல்பான விடயம் தான். அதனை திருத்திக்கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை எனவே தவறுகளை ஒத்துக்கொள்வதும் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும் ஒரு திருமண பந்தத்தை மிகவும் வலுவாக்க துணைப்புரியும். 

கணவன் அல்லது மனைவி தவறு செய்யும் போது குற்றம் சுமத்துவதை தவிர்த்து அன்பாக புரிய வைக்க முயற்சிப்பது சிறந்த திர்வை கொடுக்கும். 

சண்டை வந்தாலும் கணவன் மனைவி உறவு பலமாக இருக்கணுமா? இதை செய்தாலே போதும் | How To Repair A Relationship After A Fight

கணவன் மனைவிக்கு இடையில் நிச்சயம் ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம். ஒருவருக்கொருவர் இந்த தனிப்பட்ட இடைவெளியை எப்போதும் கொடுத்தால் எவ்வளவு சண்டை வந்தாலும் இந்த உறவு பிரிவதற்கு வாய்ப்பே இருக்காது. 

பொதுவாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்படும் பெரும்பாலான சண்டைகளுக்கு முக்கிய காரணம் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது தான். அதனை தவிர்க்கும் திருமண உறவு எப்போதும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். 

சண்டை வந்தாலும் கணவன் மனைவி உறவு பலமாக இருக்கணுமா? இதை செய்தாலே போதும் | How To Repair A Relationship After A Fight

கணவன் மனைவிக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்படும் பட்சத்தில் அதனை பெரிதுப்படுத்தாமல் அந்த உறவுக்கு முக்கியத்தும் கொடுக்க கற்றுக்கொண்டால் பிரச்சினைகள் சாதாரணமாக மாறிவிடும்.

சிறிய சண்டைகளை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு ஆழமாக சிந்திக்காமல் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் இந்த உறவில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. 

சண்டை வந்தாலும் கணவன் மனைவி உறவு பலமாக இருக்கணுமா? இதை செய்தாலே போதும் | How To Repair A Relationship After A Fight

வீட்டு வேலைகளை மனைவி தான் செய்ய வேண்டும் வேலைக்கு செல்வது கணவனுக்கே உரித்தான கடமை என்று பழைய பஞ்சாங்கத்தை பின்பற்றாமல் இருவரும் சமம் என கருதும் மனபான்மை இருவருக்கும் இருக்க வேண்டும்.

இருவருமே அடிப்படையில் மனிதர்கள் என்ற பரஸ்பர புரிந்துணர்வு இருந்தாலே போதும் எந்த சூழ்நிலையிலும் அந்த கணவன் மனைவி உறவு பலமாக இருக்கும். 

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarbrough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, சிறாம்பியடி, Toronto, Canada

11 Aug, 2024
மரண அறிவித்தல்

பொன்னாலை, Bielefeld, Germany, Nuremberg, Germany

07 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Mönchengladbach, Germany

05 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US