கண்கட்டியை குணமாக்க எளிமையான வீட்டு வைத்தியம்! உடனே ட்ரை பண்ணி பாருங்க.. உடனடி தீர்வு
கண்கட்டி கண்களின் இமைகளில் கட்டி போன்று உருவாகும். வலி, சிவந்து போதல், கண் பார்வை மங்குதால் ஆகியவை உண்டாகும். இதற்கு உடலில் அதிகப்படியான சூடு, நீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவு.
சுகாதாரம் இல்லாமல் இருப்பது பல காரணங்கள் இவ்வாறு கண்கட்டி உருவாவதற்கு காரணம். தொற்றினாலும் உண்டாகும். சிலருக்கு அதில் நீர் கசிந்துகொண்டேயிருக்கும். இதற்கான தீர்வுகள் எளிதுதான்.
சிலருக்கு கண்ணுக்கு உள்ளே அதாவது கண் மடல்களின் உள்ளே சிறிய கட்டிகள் உருவாகும். வெளியே வரும் கட்டிகளைப்போல் எளிதாக இருக்காது. சில நேரங்களில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
கண்ணுக்கு உள்ளே இருப்பதால் வலி, உறுத்தல், அரிப்பு, எரிச்சல் போன்ற அனைத்தும் இருக்கும். சிலருக்கு 7-10 நாட்களில் தானாகவே சரியாகக் கூடியது. கண்கட்டியை விரைவில் குணமாக்க இந்த வீட்டு வைத்தியங்களை உடனே ட்ரை பண்ணி பாருங்க..