பிரிட்ஜில் சப்பாத்தி மா பிசைந்து வைத்து பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்வளவு பக்கவிளைவா?
சப்பாத்தி அனைவரும் விரும்பும் உணவாக இருக்கிறது.
சிறுவர்கள் இதை அதிகம் விரும்புகிறார்கள் என்றால், பெரியவர்கள் பலருக்கு உடல் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காக கோதுமை சப்பாத்தியை சாப்பிட்டு ஆக வேண்டியிருக்கிறது.
நம்மில் பலருக்கு நேரத்தை மிச்சப்படுத்த சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
ரிட்ஜில் பிசைந்து வைத்த மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுவதன் மூலம் பல வகையான உடல் நல பாதிப்புகள் உண்டாகலாம்.
பிரிட்ஜில் சப்பாத்தி பிசைந்து வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பிரிட்ஜில் வைத்த பழைய மாவு சாப்பிட்டால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழந்து பலவீனம் ஆகும்.
- பிசைந்து பிரிட்ஜில் வைக்கப்பட்ட மாவில் ரொட்டி சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படும்.
- மாவை பிசைந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் பயன்படுத்தவும்.
- மிக நீண்ட நாட்கள் பிரிட்ஜில் வைத்த மாவில் உணவு செய்தால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- வயிற்று உட்பூசமடைய இது போன்ற உணவுகள் தான் காரணம்.