ஏழு நாட்களில் ஆரம்பமாகும் கஜகேசரி ராஜயோகம்: ஏப்ரல் முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் வைத்து ஒவ்வொரு ராசிகளின் பலனை கணிக்க மடியும் என நம்பப்படுகின்றது.ஒரு கிரகப்பெயர்ச்சி அசுப பலனையும் உண்டாக்கும்.
அந்த வகையில் கிரகங்களில் மிகவும் வேகமாக நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் தான் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் .
இவர் கடக ராசியின் அதிபதியாவார். இந்த சந்திரன் வருகிற ஏப்ரல் 02 ஆம் தேதி ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார். இந்த ரிஷப ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார்.
ரிஷப ராசியில் சந்திரன் மற்றும் குரு பகவானின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் எந்தெந்த ராசிகள் அதிஷ்டம் பெறப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் |
|
கடகம் |
|
சிம்மம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).