சாமி கூறிய முக்கிய குறிப்பு.. ஆதி குணசேகரனை நடுங்க வைத்த அப்பத்தா- நடந்தது என்ன?
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி மீண்டும் கதைக்குள் என்றிக் கொடுப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், குணசேகரனின் பிளான் மொத்தமும் சொதப்பி உள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, இரண்டாவது பாகத்தையும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தன்னால் முடிந்தளவு பெண்களை அடிமைகளாக வைத்திருக்க நினைத்த குணசேகரன் வாழ்க்கையில் பெரிய புயலாக தேவகி கதை மாறியுள்ளது.
சக்தி தான் ராணா என்கிற சந்தேகத்தை கதைக்களம் துண்டியது. ஆனால் சக்தி மீண்டும் வீட்டிற்கு திரும்பியதும் குணசேகரன் அவருடைய தம்பிகளுடன் தலைமறைவாக இருக்கிறார்கள்.

ஜனனி இதுவரையில் குணசேகரன் மீது ஏகப்பட்ட புகார்களை கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனி நடக்கப்போவது என்ன?

இதற்கிடையில், விசாலாட்சி அண்ணன் சாமியாடி சமயத்தில் வீட்டில் பெரிய உயிரு போவுள்ளது எனக் கூறியுள்ளார். அந்த பெரிய உயிர் அப்பாத்தா அல்லது விசாலாட்சியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஏனெனின் மொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனனியின் ஃபுட் பிசினஸ் வெற்றிகரமாக தொடங்கி வைப்பதற்காக ஈஸ்வரியும் உள்ளே வரப்போகிறார்.
இதற்காக அறிவுக்கரசி- கதிர் புது பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியானால் அந்த உயிர் ஈஸ்வரியாகக் கூட இருக்கலாம். மூவரில் யார் உயிர் முதல் போகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |