Ethirneechal: புடவை எடுக்க குந்தவையுடன் சக்தி... ஜனனி் கொடுத்த ஷாக்
எதிர்நீச்சல் சீரியலில் புடவை எடுப்பதற்கு வீட்டு பெண்கள் கடைக்கு வந்துள்ள நிலையில், அங்கு சக்தி குந்தவையுடன் வந்து ஜனனியிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் தற்போது தனது மாமியார் விசாலாட்சிக்காக வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.
ஜனனியை மட்டும் குணசேகரன் பழிவாங்குவதற்கு பல சதிகளை திட்டம் தீட்டி வருகின்றார். இதனால் பல அடிகளை வாங்கும் ஜனனி துவண்டு போகாமல் கம்பீரமாக மீண்டு வருகின்றார்.
தற்போது ஜனனி புடவை எடுக்க அனைவருடன் கடைக்கு வந்துள்ள நிலையில், அங்கு சக்தி குந்தவையுடன் வந்து ஜனனியிடம் மாட்டிக் கொள்கின்றோம்.
குணசேகரன் தனது கௌரவத்திற்காக அனைத்து காரியத்தையும் தனது தம்பிகள் மூலமாக சாதித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
